சூர்யகுமாரின் வீக்னஸை கண்டுபிடிப்பது ரொம்ப கஷ்டம்- முன்னாள் நியூசிலாந்து வீரர்

சூர்யகுமாரின் வீக்னஸ் என்னவென்று கண்டுபிடிப்பது ரொம்பவே கடினம் என்று ஸ்டீபன் பிளெமிங் கூறியுள்ளார்.

டி-20 உலகக்கோப்பை போட்டியின் சூப்பர்-12 போட்டியில் நேற்று நடைபெற்ற இந்தியா-தென் ஆப்பிரிக்கா ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய அணியில் சூரியகுமார் யாதவ் மட்டும் நிலைத்து நின்று விளையாடி 68 ரன்கள் குவித்திருந்தார்.

இந்த நிலையில் நேற்றைய போட்டிக்கு பிறகு முன்னாள் நியூசிலாந்து கேப்டன் ஸ்டீபன் பிளெமிங், இந்திய வீரர் சூரியகுமார் பற்றி தனது கருத்தை தெரிவித்துள்ளார். வேகம் மற்றும் பௌன்சுக்கு சாதகமான பெர்த் மைதானத்தில் ரோஹித், ராகுல், கோலி ஆகியோர் ரன்கள் அடிக்க திணறிய போது இந்தியாவின் 133 ரன்களில் சூரியகுமார் மட்டும் தனியாக 68 ரன்கள் அடித்தார்.

அவரது ஆக்ரோஷமான ஆட்டத்திறன் மற்றும் நேர்மறையான எண்ணம் இதன்மூலம் சூரியகுமார் தனது பேட்டிங்கில் வித்யாசமான ஷாட்களை அடித்து எதிரணியை கலங்கடித்து வருகிறார், இதனால் அவரது வீக்னஸ் எதுவென்பதை கண்டுபிடிப்பது மிகக்கடினம் என்று பிளெமிங் புகழ்ந்துள்ளார்.

மேலும் மற்றொரு தென் ஆப்பிரிக்க வீரரான டு பிளெஸ்ஸியும், சூர்யகுமாரைப் புகழ்ந்து தள்ளியுள்ளார். டி-20 களில் சூரியகுமார் அற்புதமான விளையாட்டை வெளிப்படுத்தி வருகிறார். அவரது ஆட்டத்திறன் மற்றும் டெக்னிக் மூலம் பந்துகளை மைதானத்தின் அனைத்து திசைகளிலும் அடித்து வருகிறார்.

அவருக்கு எப்போது பெரிய ஷாட்களை அடிக்க வேண்டும் என தெரிகிறது என்றும் இளைஞர்கள் சூர்யகுமாரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் டு பிளெஸ்ஸி மேலும் கூறியுள்ளார்.

Recent Posts

ஜஸ்ட் மிஸ்! பாம் பிளாஸ்ட்லிருந்து தப்பித்த விஜய்..பயந்து நடுங்கிய சம்பவம்!

சென்னை : ஸ்டண்ட் காட்சி ஒன்றில் நடிகர் விஜய் பாம் பிளாஸ்ட்லிருந்து ஜஸ்ட் மிஸ்-ஸில் தப்பித்து இருக்கிறார். சினிமாவில் படங்களில் இருக்கும் ஸ்டண்ட் காட்சிகள் நாம் பார்ப்பதற்கு…

3 mins ago

TIDCO அட்டகாச அறிவிப்பு… குலசையில் புதிய விண்வெளி பூங்கா.!

சென்னை: குலசையில் விண்வெளி பூங்கா அமைக்கப்பட உள்ளதற்கான அறிவிப்பை டிட்கோ வெளியிட்டுள்ளது. இந்தியாவின் ராக்கெட் ஏவுதளமாக செயல்படும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவை அடுத்து இரண்டாவதாக தூத்துக்குடி மாவட்டம்…

9 mins ago

என்னதான் குறைந்தாலும் சந்தோசமே இல்லை! குறைந்தது தங்கம்.. எவ்வளவு தெரியுமா?

சென்னை: கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே சென்ற நிலையில், இன்று குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக…

29 mins ago

அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. கடந்த சில…

38 mins ago

தமிழகத்தில் மின்சார தேவையை குறைத்த கனமழை ..! மின்சார துறை ஹாப்பி ..!

சென்னை : தமிழகத்தில் தற்போது கோடை மழை பெய்து வருவதால் மின் உபயோகமானது குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெயிலானது வாட்டி வதைத்து வந்த…

46 mins ago

பழசை மறந்திருந்தோம்.. பிரதமர் நினைவூட்டினார்.. தமிழிசை போட்ட லிஸ்ட்.!

சென்னை: மக்கள் மறந்த ரேடியோ, தபால் நிலையத்தை நினைவூட்டியவர் பிரதமர் மோடி. - தமிழிசை பேட்டி. புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநரும், தென் சென்னை மக்களவை தொகுதி…

1 hour ago