இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறங்கி அதிரடி ஆட்டத்தின் மூலமாக கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆதரவை பெற்றவர் சுரேஷ் ரெய்னா. மேலும் இவர் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும்போது மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றவர் மற்றும் ரசிகர்ளால் கொண்டாடப்படுபவர்.
இந்த பரவி வரும் வதந்திக்கு சுரேஷ் ரெய்னா பாதுகாப்பாக உயிரோடுதான் இருக்கிறேன் என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.இந்த வதந்தி குறித்து சுரேஷ் ரெய்னா தனது டுவிட்டர் பக்கத்தில் கடந்த சில நாட்களாகவே நான் கார் விபத்தில் இறந்துவிட்டதாக ஒரு போலியான செய்தி பரவி வருகிறது.
இது என்னைக் காயப்படுத்தி விட்டது .மேலும் இது எனது குடும்பத்தையும், நண்பர்களையும் மிகுந்த கவலையடைய வைத்துவிட்டது. இதுபோன்ற செய்திகளை புறக்கணித்து விடுங்கள்.அந்த கடவுள் அருளோடு நான் நன்றாக இருக்கிறேன். மேலும் யூ டியூப் மற்றும் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ள தவறான காட்சிகளை நீக்குமாறு போலீஸில் புகார் அளித்துள்ளேன். இது தொடர்பாக விரைவில் கடுமையான ஒரு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.இதனால் பரவி வந்த வதந்திக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…