சேலம் வழியாக இன்று முதல் கோவை-திருப்பதி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு.
இது குறித்து சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், வருகின்ற ஜூலை 9 ஆம் தேதி முதல் வாரத்தில் நான்கு நாட்களுக்கு கோவை மற்றும் திருப்பதி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, செவ்வாய், வியாழன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய 4 நாட்களுக்கு கோவை ரயில் நிலையத்திலிருந்து காலை 6 மணிக்கு புறப்படும் ரயில், பிற்பகல் 1.20 மணிக்கு திருப்பதியை சென்றடையும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், ஜூலை 10 முதல் சனி, திங்கள், புதன் மற்றும் வியாழன் ஆகிய 4 நாட்களில் 2.55 மணிக்கு திருப்பதி ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் ரயில் அன்றிரவு 10.45 மணிக்கு கோவை வந்தடையும் எனவும் கூறப்பட்டுள்ளது. இது சேலம், திருப்பூர், ஈரோடு, ஜோலார்பேட்டை, காட்பாடி, சித்தூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…
முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…