டென்னசி, சட்டனூகாவில் உள்ள சி.எச்.ஐ மெமோரியல் மருத்துவமனையில், செவிலியர் மேலாளரான டிஃப்பனி பொன்டெஸ் டோவர் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசியை போட்டுக் கொண்டார்.
டென்னசி, சட்டனூகாவில் உள்ள சி.எச்.ஐ மெமோரியல் மருத்துவமனையில், செவிலியர் மேலாளரான டிஃப்பனி பொன்டெஸ் டோவர் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசியை போட்டுக் கொண்டார். இவர் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட முதல் ஊழியர் ஆவார்.
செவிலியர் தடுப்பூசி போட்டுக் கொண்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவரது உடல்நிலை சரியில்லாமல் போனதையடுத்து, ‘மன்னிக்கவும், எனக்கு மயக்கம் வருகிறது மன்னிக்கவும்’ என கூறியுள்ளார். அப்போது அவரை பிடிப்பதற்காக இரண்டு பேர் விரைந்துள்ளனர்.
பின்னர் அவர் குணமடைந்து கூறுகையில், வலியை உணரும்போது அடிக்கடி மயக்கம் வருவதாகக் கூறினார். அதனால் ஆச்சரியமில்லை. ‘இது திடீரென்று என்னைத் தாக்கியது. இப்போது எனக்கு நன்றாக இருக்கிறது. இது எனக்கு பொதுவானது.’ எனக் கூறியுள்ளார்.
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…
சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…