ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த 14-ஆம் தேதி முதல் தற்போது வரை ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 200 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில் அந்நாட்டு மக்கள் மற்றும் அந்நாட்டில் இருந்த பிற நாட்டு மக்கள் அனைவரும் அவசர அவசரமாக பிற நாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள தங்கள் நாட்டு மக்களை மீட்கும் பணியில் ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.
மேலும், ஆப்கானிஸ்தானில் வரும் 31-ஆம் தேதிக்குள் மீட்பு நடவடிக்கைகளை முடித்து அமெரிக்க படைகள் வெளியேறிவிட வேண்டும் என தலிபான்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சொந்த நாட்டை விட்டு வெளியேற நினைக்கும் ஆப்கானியர்கள் மற்றும் தங்கள் நாட்டினர் அனைவரையும் அமெரிக்கா மீட்டு வருகிறது. இதனை அடுத்து கடந்த 14-ம் தேதி முதல் தற்போது வரை ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 200 பேர் ஆப்கானிஸ்தானிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Kerala Election 2024: கேரள மாநிலத்தில் 70.21% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று கேரளா, கர்நாடகா உள்ளிட்ட…
Tamilnadu Weather: தமிழ்நாட்டில் 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்துள்ளது. மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில் 30ஆம் தேதி வரை…
Election2024: நேற்று நடைபெற்று இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் அதிகபட்சமாக திரிபுரா மாநிலத்தில் வாக்கு பதிவாகியுள்ளது. நாடாளுமன்ற மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று கேரளா, கர்நாடகா…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், மும்பை அணியும் மோதுகிறது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இன்றைய 43- வது போட்டியாக டெல்லி…
பிரம்ம முகூர்த்தம்- பிரம்ம முகூர்த்த நேரத்தின் ரகசியம் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன ? பிரம்மன் தான் இந்த பிரபஞ்சத்தை…
IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…