ஹைதராபாத்தில் தனியார் வங்கி ஏடிஎம்-ல் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 2 பேர் காயம்.
சைபராபாத் போலீஸ் எல்லைக்குட்பட்ட குகட்பள்ளியில் உள்ள எச்.டி.எஃப்.சி வங்கி ஏடிஎம்மில் வங்கி ஊழியர்களால் பணத்தை நிரப்பி கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த கொள்ளையர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் ஒரு பாதுகாவலர் மற்றும் வங்கி அதிகாரி காயமடைந்தனர்.
காயமடைந்த இருவருமே மருத்துவமனைக்கு அழைத்து செல்லபப்ட்டனர். அங்கு அவர்களின் நிலை சீராகிவிட்டதாக கூறப்படுகிறது. கொள்ளையர்கள் பணத்தை திருடி கொண்டு சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடினர். இந்த சம்பவம் இன்று பிற்பகல் நடைபெற்றது.
இந்த சம்பவம் பொது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. மேலும் இந்த சம்பவத்தின் பின்னணியில் ஒரு கொள்ளைக் கும்பல் இருப்பதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். அங்கு உள்ள சி.சி.டி.வி கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
காவல்துறையினரிடமிருந்து ஒரு குழு சம்பவ இடத்திற்குச் சென்று ஆதாரங்களை சேகரித்தது. மேலும் விவரங்களை சேகரிக்க காயமடைந்தவர்களின் அறிக்கைகள் விரைவில் பதிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…