இந்தியா , தென்னாப்பிரிக்கா இடையே இரண்டாவது டி20 போட்டி மொஹாலியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் கோலி 72 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் நின்றார்.
இதன்மூலம் இந்த வருடம் ஒருநாள் , டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் 50 க்கு மேல் சராசரி வைத்த ஒரே வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு ஐசிசி ட்விட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளது. இந்நிலையில் விராட் கோலிக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிதி பாராட்டுத் தெரிவித்தார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவையும் பதிவிட்டுள்ளார். அதில் ” விராட் கோலிக்கு வாழ்த்துக்கள். நீங்கள் ஒரு சிறப்பான கிரிக்கெட் வீரர்.மேலும் பல சாதனைகள் படைக்க எனது வாழ்த்துக்கள். உங்களது விளையாட்டு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை தொடர்ந்து மகிழ்ச்சி அடைய செய்யும் என நம்புகிறேன்” என தெரிவித்தார்
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…
அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…