நாம் நம் அன்றாட வாழ்வில் எத்தனையோ ஜூஸ்களை குடித்திருப்போம், அதற்கென்று எவ்வளவோ செலவு செய்திருப்போம். நாம் நம் உடலின் நிலையை அறிந்து அதற்க்கு என்ன செய்தால் ஆரோக்கியமாக இருக்கலாம் என்று சற்று முயற்சித்தால், எத்தனையோ நோய்களில் இருந்து விடுதலை பெறலாம்.
சர்க்கரை நோயால் பாதிக்கபடுகிறவர்கள் இந்த ஜூஸை குடித்து பாருங்க. அதன் நடப்பதை உங்கள் கண்கூடாக பார்க்கலாம்.
கேரட் மற்றும் இஞ்சி ஜூஸ் போன்றவை சர்க்கரை அளவை சீராக பராமரித்து சர்க்கரை நோயை நம் பக்கம் நெருங்க விடாமல் தடுக்கிறது. ஆகவே ஒருநாள் கேரட் ஜூஸ், மறுநாள் இஞ்சி ஜூஸ் என அருந்தி வந்தால், கை மேல் பலன் கிடைக்கும். சர்க்கரை சேர்ப்பதை தவிர்ப்பது நல்லது.
Election2024 : தோல்வி பயத்தில் ரேபரேலியில் ராகுல் போட்டியிடுகிறார் என பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் களத்தில் இன்று ஓர் முக்கிய நிகழ்வு அரங்கேறியது.…
Helicopter crash : மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் தரையிறங்கும் போது ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா பெண் தலைவர் சுஷ்மா…
Election2024: ரேபரேலி மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மக்களவை தேர்தலில் 2019ஆம் ஆண்டு போல இந்த முறையும் ராகுல் காந்தி…
Switzerland : சுவிட்சர்லாந்த் நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் வெளிநாட்டு மக்களுக்கு ஆதரவாக தற்போது சுவிட்சர்லாந்த் அரசு சட்ட திருத்தும் செய்ய போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதே…
Bhuvneshwar Kumar : ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 3 விக்கெட் எடுத்த புவனேஷ்வர் குமாரை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் …
Weather Update: கத்திரி வெயில் நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில், மழை பெய்யும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,…