இலங்கையின் சமிக்கா கருணாரத்னே, அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் பங்கேற்க ஒரு வருட தடை.
இலங்கை அணியைச்சேர்ந்த கிரிக்கெட்டர் சமிக்கா கருணாரத்னே, டி20 உலகக் கோப்பையின் போது வீரர்கள் ஒப்பந்தத்தில் உள்ள சில விதிகளை மீறியதாகக்கூறி அவருக்கு அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் பங்கேற்க ஒரு வருட தடை விதிக்கப்பட்டுள்ளது.
மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழு கருணாரத்னேவிற்கு இந்த ஒருவருட தடையை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் 5,000 அமெரிக்க டாலர்(இந்திய மதிப்பில் ரூ.4 லட்சம்) அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடந்த டி-20 உலகக்கோப்பையின் போது கருணாரத்னே, சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
கருணாரத்னேவின் விதிமீறல்களை விசாரித்த விசாரணைக்குழு, அவர் இது போன்று மீண்டும் விதிமீறல்களில் ஈடுபடாதவாறு அவரை கடுமையாகக் கண்டிக்கவும், மேலும் கருணாரத்னே கிரிக்கெட் வாழ்கை பாதிக்காதவாறும் தண்டனை விதிக்க இலங்கை நிர்வாகக்குழுவிற்கு பரிந்துரைத்துள்ளது. நாளை தொடங்கவுள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் கருணாரத்னே சேர்க்கப்படவில்லை.
IPL2024: பஞ்சாப் அணி 18.5 ஓவரில் 5 விக்கெட் இழந்து 145 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும்,…
சென்னை : 2014, 2019, 2024 பொதுத்தேர்தல்களில் பிரதமர் மோடி வெளியிட்ட தேர்தல் பிரமாண பத்திர விவரங்களின்படி சொத்து விவரங்கள் தெரியவந்துள்ளன. இந்திய பொதுத்தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள்…
சென்னை : கோட் படத்திற்கு 150 கோடி தயாரிப்பு நிறுவனம் கேட்டதால் பிரபல ஓடிடி நிறுவனம் படத்தை வாங்க மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கோலிவுட் திரையுலகில் மிகப்பெரிய…
சென்னை : இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சௌரவ் கங்குலி, ஆஸ்திரேலியா இளம் வீரரான ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க்கு ஆதரவாக பேசி இருக்கிறார். இந்த 2024 ஆண்டின் ஐபிஎல்…
சென்னை: கனமழை எச்சரிக்கையால், அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் இருக்க 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உத்தரவிட்டுள்ளது. இன்று முதல் 19ம்…
Heat boils-சூட்டு கொப்பளங்கள் ஏன் வருகிறது என்றும் அதை சரி செய்யும் முறை பற்றியும் இப்பதிவில் காணலாம். சூட்டு கொப்புளம் வர காரணங்கள் : குளிர்காலத்தில் எப்படி…