கடனை கொடுத்த பின்பும் கந்து வட்டி கேட்டு மிரட்டுவதாக சலூன் கடை உரிமையாளர் மீது மதுரையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் கங்கை ராஜன் என்பவர் மருத்துவ செலவுக்காக சலூன் கடை உரிமையாளர் மோகன் என்பவரிடம் 30 ஆயிரம் ரூபாய் கடனாக வாங்கி உள்ளார். இந்நிலையில் வட்டியுடன் கடனை கங்கை ராஜன் திருப்பி கொடுத்துள்ளார். இருப்பினும் மீண்டும் கந்து வட்டி கேட்டு சலூன் கடை உரிமையாளர் மோகன் ராஜனை மிரட்டியுள்ளார்.
எனவே மோகன் மீது மதுரை அண்ணாநகர் போலீசார் கங்கை ராஜன் அவர்களின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சலூன் கடை உரிமையாளர் மோகன் தனது மகளின் கல்விச் செலவுக்காக வைத்திருந்த 5 லட்சம் ரூபாயை கொரோனா நிதிக்காக பிரதமரின் மான் கி பாத்தில் வழங்கி பாராட்டு பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கிய மஜத எம்.பி பிரஜ்வலை பிடிக்க சிறப்பு புலனாய்வு குழு ஜெர்மனி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாலியல்…
CSK old Fan : 103 பழையமையான சிஎஸ்கே ரசிகருக்கு, சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி அவருக்கு ஒரு அன்பு பரிசை கொடுக்கும் வீடியோவானது பார்ப்போர்…
Kamal Haasan : உத்தமவில்லன் பட விவகாரத்தில் கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் புகார் அளித்துள்ளது. ரமேஷ் அரவிந்த் என்பவர் இயக்கத்தில் நடிகர்…
Weather Update: தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது. அக்னி நட்சத்திர வெயில் என்று சொல்லப்படும் "கத்திரி வெயில்' நாளை முதல்…
Covaxin : எங்கள் தடுப்பூசியில் பக்க விளைவுகள் இல்லை என கோவாக்சின் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 2019ஆம் ஆண்டு முதல் சுமார் 2 வருடங்கள்…
Gold Price: தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 குறைந்ததால் மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக…