இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலிய நிறுவனத்தின் ஒன்றின் மீது வழக்கு தொடுத்து உள்ளார்.தற்போது சச்சின் உலகக்கோப்பையில் இந்திய அணி விளையாடும் போது வர்ணையாளராகவும் பணியாற்றி வருகிறார். மேலும் இந்திய அணிக்கு சில நேரங்களில் யோசனைகளும் வழங்கி வருகிறார்.
இந்நிலையில் தற்போது சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலிய நிறுவனத்தின் ஒன்றின் மீது வழக்கு தொடுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.ஆஸ்திரேலியாவில் சிட்னியில் உள்ள ஸ்பர்டான் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திடம் சச்சின் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் விளம்பரத்திற்காக ஒப்பந்தமானார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் ஒப்பந்தத்தின் படி விளம்பரத்திற்கான தொகையை தரமறுத்து வருவதாகவும் சச்சின் கூறியுள்ளார்.அதனால் அந்த நிறுவனத்தின் மீது சச்சின் வழக்கும் தொடந்து உள்ளார். சச்சின் தொடர்ந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…
முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…