மாவோயிஸ்டுகளை பற்றி தகவல் அளித்தால் ரூ.2 லட்சம் பரிசு: தேசிய புலனாய்வு முகமை அறிவிப்பு…!!

மாவோயிஸ்ட் குறித்த தகவல் தந்தால் 2 லட்சம் ரூபாய் பரிசு என தேசிய புலனாய்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் வனப்பகுதியில் உள்ள காராச்சிக்கொரை வனசோதனை சாவடி, காவல்துறை சோதனைச்சாவடி மற்றும் பவானிசாகர் காவல்நிலையத்தில் இது குறித்த அறிவிப்பு நோட்டீஸ் தேசிய புலனாய்வு முகமையால் ஒட்டப்பட்டுள்ளது. தக்சின கன்னடா பகுதியை சேர்ந்த சுந்தரி, ஆரோலி கிராமத்தை சேர்ந்த மாரப்பா ஆகியோருக்கு தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு புலன் விசாரணை செய்யப்பட்டு வருவதால், மேற்படி நபர்களை கைது செய்ய உரிய தகவல் தருபவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. தகவல் தெரிவிப்பவர் விபரம் ரகசியமாக பாதுகாக்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinasuvadu desk

Recent Posts

எங்க திட்டம் தான் எங்களுக்கு கை கொடுத்துச்சு – தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி !!

Varun Chakravarthy : நேற்றைய போட்டி முடிந்த பிறகு கொல்கத்தா அணியின் மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி  வெற்றி பெற்றதை பற்றி பேசி  இருந்தார். ஐபிஎல் தொடரின்…

10 mins ago

உங்க போன் ரொம்ப ஹீட் ஆகுதா? அப்போ உடனே இதெல்லாம் பண்ணுங்க!

Mobile Heat Solution : இந்த கோடை காலத்தில் போன் ரொம்பவே ஹிட் ஆகிறது என்றால் ஹீட் குறைய கீழே டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. நம்மில் பலருக்கும் போனில்…

22 mins ago

கிராமத்து ஸ்டைல் மீன் குழம்பு செய்வது எப்படி ?

மீன் குழம்பு -வித்தியாசமான சுவையில் மீன் குழம்பு செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். தேவையான பொருட்கள்; மீன் =அரை கிலோ நல்லெண்ணெய் =3 ஸ்பூன் சீரகம்=அரை…

1 hour ago

காங். பிரமுகர் கொலை.! என்மீது அபாண்டமான குற்றசாட்டு… ரூபி மனோகரன் பேட்டி.

Jayakumar Dead Case : காங். பிரமுகர் ஜெயக்குமார் கொலை சம்பவத்தில் என்மீது அபாண்டமான குற்றசாட்டை சிலர் கூறுகிறார்கள். - காங். எம்எல்ஏ ரூபி மனோகரன். நெல்லை…

1 hour ago

வணிகர் தின மாநில மாநாடு …! நாளைக்கு எல்லா கடைக்கும் லீவ் !

Madurai Merchant Conference : மதுரை மாநாட்டில் வணிகர்கள் ஒன்று கூடவுள்ளதான் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அனைத்து கடைகளும் மூடப்படவுள்ளது. நாளை வாரத்தின் கடைசி நாளான…

2 hours ago

சிறப்பு வகுப்பு நடத்தினால் பள்ளிகள் மீது நடவடிக்கை – பள்ளிக்கல்வித்துறை அதிரடி.!

TN School : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு…

2 hours ago