கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. தற்போது பண்டிகை காலம் என்பதால் கடைகள் மற்றும் மக்கள் கூட்டம் அதிகமுள்ள இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும், முககவசம் அணிவதன் கட்டாயம் போன்ற வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் 3 மாத காலம் கொரோனா பரவும் அபாயம் உள்ள காரணத்தால் இந்நேரத்தில் மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்று சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும், கூறிய அவர் கொரோனா பரவும் அபாயம் உள்ளதால் உடல்நிலை சரியில்லாதவர்கள், குழந்தைகள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் கடைகளுக்கு செல்ல வேண்டாம் என்றும், கொரோனாவுக்கான அறிகுறியுடையவர்கள் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும், அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்வது இலவசம் என்றும், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட தனியார் பரிசோதனை மைதானங்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…