கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. தற்போது பண்டிகை காலம் என்பதால் கடைகள் மற்றும் மக்கள் கூட்டம் அதிகமுள்ள இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும், முககவசம் அணிவதன் கட்டாயம் போன்ற வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் 3 மாத காலம் கொரோனா பரவும் அபாயம் உள்ள காரணத்தால் இந்நேரத்தில் மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்று சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும், கூறிய அவர் கொரோனா பரவும் அபாயம் உள்ளதால் உடல்நிலை சரியில்லாதவர்கள், குழந்தைகள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் கடைகளுக்கு செல்ல வேண்டாம் என்றும், கொரோனாவுக்கான அறிகுறியுடையவர்கள் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும், அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்வது இலவசம் என்றும், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட தனியார் பரிசோதனை மைதானங்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
M.G.Ramachandran : என்னுடைய முகத்தை 2 மணி நேரம் யார் பார்ப்பார்கள் என எம்.ஜி.ஆர் கோபப்பட்ட சம்பவம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் எம் ஜி…
NOTA votes: நோட்டா வாக்குகள் அதிகம் பதிவாகும் இடங்களில் அந்த தேர்தலை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு. ஒரு நாட்டின் குடிமகன் வாக்களிப்பது என்பது ஒரு…
Watermelon milk shake- தர்பூசணி மில்க் ஷேக் செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். நீர் சத்து நிறைந்த தர்ப்பூசணி நம் உடலில் ஏற்படும் நீர் பற்றாக்குறையை…
பானக்கம் -பானகத்தின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் செய்முறை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். பானக்கத்தின் நன்மைகள்: பொதுவாக பங்குனி சித்திரை மாதங்களில் தான் நம் ஊர்களில் திருவிழாக்கள்,…
Online Scam : சமூகத்தளத்தில் தோனியின் பெயரை பயன்படுத்தி ரூ.600 வரை மோசடி செய்ய முயற்சி. இன்றைய நாட்களில் வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், X தளம் என்ற டிஜிட்டல் தளங்களில்…
Rajat Patidar : ஹைதராபாத் அணிக்கு எதிராக ரஜத் படிதார் ஆட்டம் பற்றி அஜய் ஜடேஜா புகழ்ந்து பேசியுள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும்,…