புரட்சி தலைவி ஜெயலலிதா அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு கங்கனா ரணாவத் நடிக்கும் தலைவி படத்தின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இன்றுடன் மறைந்து நான் வருடங்கள் ஆகியுள்ளது .இந்த நிலையில் ஜெயலலிதா அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு,அதிமுக தலைவர்கள் அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.அவரது நினைவு தினத்தை முன்னிட்டு தலைவி படத்திலிருந்து சில புகைப்படங்களை நடிகை கங்கனா ரணாவத் வெளியிட்டுள்ளார் .
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகும் தலைவி படத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறார் .விஜய் அவர்கள் இயக்கும் இந்த படத்திலிருந்து சில புகைப்படங்களை கங்கனா ரணாவத் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, புரட்சி தலைவி ஜெயலலிதா அவர்களின் 4-வது ஆண்டு நினைவு நாளில் தலைவி படத்தின் புகைப்படங்களை பதிவு செய்கிறேன் என்றும் ,தலைவி படத்தின் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி என்றும்,குறிப்பாக சிறந்த மனிதராக பணியாற்றி வரும் இயக்குநர் விஜய்க்கு நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.மேலும் இன்னும் ஒரு வாரத்தில் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விடும் என்றும் தெரிவித்துள்ளார்.தற்போது அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…
Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள் நம்மில் பலரும்…
STAR : ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு நடிகர் கவினுக்கு கால் செய்து சிம்பு பாராட்டியுள்ளார். நடிகர் கவின் டாடா திரைப்படத்தின் பெரிய வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பியார்…
Bomb Threat : டெல்லி, நொய்டாவில் 60க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இமெயில் வந்துள்ளது. டெல்லி மற்றும் உ.பி நொய்டாவில் இதுவரை 60க்கும் மேற்பட்ட…