அந்த படத்தை பார்த்த யோகி ஆதித்யநாத்தால் அழுகையை அடக்க முடியவில்லை – கங்கனா ரனாவத் பதிவு!

TejasMovie - YogiAdityanath

நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘தேஜஸ்’ படத்தைப் பார்த்துவிட்டு முதல்வர் யோகி ஆதித்யநாத் உணர்ச்சிவசப்பட்டதாக கங்கனா இணையத்தில் பதிவிட்டுள்ளார். கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியாகியுள்ள ‘தேஜஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியை உத்தரப்பிரதேச உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஆகியோர் ஒன்றாக அமர்ந்து கண்டுகளித்தனர். இந்நிலையில், ‘தேஜஸ்’ திரைப்படத்தை பார்த்த உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் படம் பார்க்கும் போது அவரால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை என நடிகை … Read more

எனக்கு காதல் திருமணமா இருந்தா சூப்பரா இருக்கும்! மனம் திறந்த நடிகை கங்கனா ரனாவத்!

kangana ranaut

நடிகை கங்கனா ரனாவத் 36 வயதாகியும் இன்னும் யாரையும் திருமணம் செய்துகொள்ளாமல் தொடர்ச்சியாக சினிமாவில் நடித்து கொண்டு இருக்கிறார். கடைசியாக இவர் தமிழில் சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்திருந்தார். படம் சரியான விமர்சனத்தை பெறவில்லை என்றாலும் கூட கங்கனாவின் நடிப்பு பெரிதளவில் பேசப்பட்டது என்றே சொல்லலாம். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக கங்கனா சில படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார். இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய திருமணம் காதல் திருமணமாக இருந்தால் நன்றாக … Read more

பாக்ஸ் ஆபிஸில் மிரட்டியதா ‘சந்திரமுகி 2’? வசூல் விவரம் இதோ!

Chandramukhi2 box office

சந்திரமுகி 2 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. சந்திரமுகி 2 இயக்குனர் பி.வாசு இயக்கத்தில்  ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத்,  லட்சுமி மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன், மஹிமா நம்பியார், வடிவேலு, ஸ்ருஷ்டி டாங்கே, ராதிகா சரத்குமார், ரவி மரியா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்துள்ளார். வரவேற்பு  … Read more

புரட்சி தலைவி ஜெயலலிதா நினைவு நாள்.! “தலைவி” பட புகைப்படங்களை வெளியிட்ட கங்கனா.!

புரட்சி தலைவி ஜெயலலிதா அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு கங்கனா ரணாவத் நடிக்கும் தலைவி படத்தின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இன்றுடன் மறைந்து நான் வருடங்கள் ஆகியுள்ளது .இந்த நிலையில் ஜெயலலிதா அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு,அதிமுக தலைவர்கள் அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.அவரது நினைவு தினத்தை முன்னிட்டு தலைவி படத்திலிருந்து சில புகைப்படங்களை நடிகை கங்கனா ரணாவத் வெளியிட்டுள்ளார் . முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை … Read more

சஞ்சய் தத்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்த கங்கனா ரணாவத்.!

கங்கனா ரணாவத் தான் தங்கியிருந்த ஓட்டலில் சஞ்சய் தத் தங்கியிருப்பதை அறிந்தவுடன் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். பாலிவுட் நடிகரான சஞ்சய் தத் தற்போது கே.ஜி.எஃப் -2 படத்தில் நடித்து வருகிறார்.சமீபத்தில் இவர் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இந்த நிலையில் தற்போது சிகிச்சையை முடித்த சஞ்சய் தத் மீண்டும் கே.ஜி.எஃப் 2 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். அதற்காக ஐதராபாத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கியுள்ளார் .அதே ஹோட்டலில் நடிகை கங்கனா ராணவத்தும் … Read more

ஜான்சி ராணி, சுபாஷ் சந்திரபோஷ் ஆகிய என் தலைவர்களை போல நானும் கஷ்டங்களை அனுபவிக்கிறேன்!

ஜான்சி ராணி, சுபாஷ் சந்திரபோஷ் ஆகிய என் தலைவர்களை போல நானும் கஷ்டங்களை அனுபவிக்கிறேன் என கங்கனா கூறியுள்ளார். நடிகை கங்கனா ரனாவத் திரை உலகில் பிரபலமான நடிகையாக வலம் வந்தாலும், அவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது வழக்கம். அதுபோல பாலிவுட் நடிகர் சுஷாந்த் தற்கொலை தொடர்பான விவகாரத்தில் மும்பை போலீசார் குறித்து நடிகை கங்கனா ரனாவத் குற்றம் சாட்டினார். மேலும், மகாராஷ்டிராவின் ஆளும் கட்சியான சிவசேனா காங்கிரஸ் கூட்டணியும் கடுமையாக விமர்சித்து பேசினார். இந்நிலையில, மும்பையில் … Read more

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு..!

சமீபத்தில் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் வேளாண் மூன்று மசோதாகளை நிறைவேற்றியது. இந்த மசோதாக்கள், விவசாயிகளுக்கு எதிராக இருப்பதாகவும், இதனை திரும்பபெறக்கோரி எதிர்க்கட்சியினர் மற்றும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி கொண்டே வருகின்றனர். இந்நிலையில், பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத், தனது ட்விட்டர் பக்கத்தில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை “பயங்கரவாதிகள்” என விமர்சித்து இருந்தார். மேலும், அந்த பதிவில், குடியுரிமை சட்டத்திற்கு எதிரான தவறான தகவலை பரப்பி கலவரத்தை ஏற்படுத்திய நபர்கள், தற்போது வேளாண் சட்டத்திற்கு எதிராகவும் தவறான … Read more

விவசாயிகளை பயங்கரவாதிகள் என கூறிய விவகாரம்.. நடிகை கங்கனா ரணாவத் மீது எப்.ஐ.ஆர் பதிவு!

வேளாண் சட்ட மசோதாவிற்கு எதிராக போராட்டம் நடத்தும் விவசாயிகளை பயங்கரவாதிகள் என விமர்சித்த கங்கனா ரணாவத் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய துமகுரு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய அரசு, நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டத்திருத்த மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்தும் மசோதா உள்ளிட்ட மூன்று மசோதாகளை சமீபத்தில் நிறைவேற்றியது. இந்த மசோதாக்கள், விவசாயிகளுக்கு எதிராக இருப்பதாகவும், இதனை திரும்பபெறக்கோரி எதிர்க்கட்சியினர் மற்றும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி … Read more

வரலாறு தான் உங்கள் மவுனத்தை தீர்மானிக்கும் -சோனியா காந்திக்கு கங்கனா ரணாவத் ட்வீட்

மகாராஷ்டிரா அரசு  விவகாரத்தில் நீங்கள் தலையிடுவீர்கள் என நம்புகிறேன் என்று கங்கனா தெரிவித்துள்ளார். நடிகர் சுஷாந்த் சிங் வழக்கில் மகாராஷ்டிரா அரசு மற்றும் மும்பை போலீசார் விசாரித்த விதம் குறித்து நடிகை கங்கனா ரணாவத் பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கூறியது சர்ச்சையானதையடுத்து, சிவசேனா கட்சிக்கும், கங்கனா ரனாவதுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக, பாந்திராவில் உள்ள கங்கனா ரனாவத்தின் பங்களாவுடன் உள்ள அலுவலகம், மாநகராட்சியின் … Read more

கங்கனா ரணாவத் பங்களா இடிப்பு வழக்கு..! செப்டம்பர் 22-ம் தேதி வரை ஒத்திவைத்து உத்தரவு.!

நடிகர் சுஷாந்த் சிங் வழக்கில் மஹாராஷ்டிரா அரசு மற்றும் மும்பை போலீசார் விசாரித்த விதம் குறித்து நடிகை கங்கனா ரணாவத் பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். மேலும்,  மும்பை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உணருவதாக கூறினார். இதனால், சிவசேனா கட்சி  தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், மும்பை பாந்திரா பகுதியில் உள்ள கங்கனா பங்களாவில் சட்டவிரோதமாக கட்டுமானங்கள் நடந்துள்ளதாக கூறி  மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியது. நோட்டீஸ் குறித்து 24 மணி நேரத்தில் பதிலளிக்க கெடுவும் கொடுக்கப்பட்டது. … Read more