இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மாவை பற்றி சிறப்பாக புகழ்ந்து கூறியுள்ளார் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவிடம் அடுத்த தோணி யார் என்ற கேள்விக்கு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பதிலளித்துள்ளார், அதில் அவர் கூறியது அடுத்த தோனி யார் என்று என்னிடம் கேட்டால் கண்டிப்பாக நான் ரோஹித் சர்மாவை கூறுவேன். சமீபகாலமாக அவருடைய பேட்டிங் மிகவும் சிறப்பாக உள்ளது.
ரோஹித் சர்மா கேப்டன்ஷி செய்யும் பொழுது அவருடைய கேப்டன்ஷி தோனி போலவே இருக்கும், அணியில் உள்ள வீரர்களுக்கு பொறுமையாக தோனியை போல் கருதுகளை கூறி வழிநடத்துவார், என்றும் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். அணியில் உள்ள அணைத்து வீரர்களையும் சுலபமாக புரிந்து கொள்வார்.
மேலும் தோனியை காட்டிலும் ஐபிஎல் போட்டிகளில் அதிகம் கோப்பையை பெற்றுக்கொடுத்தவர் ரோஹித் சர்மா தான், மேலும் நான் அவருடன் மைதானத்தில் விளையாடியபோது எனக்கு தொடர்ந்து அவர் தன்னம்பிக்கை அளிப்பார். மேலும் அவர் பேட்டிங் மற்றும் கேப்டன்ஷி செய்யும் பொழுது எதை செய்தால் வெற்றிபெறலாம் என்று அவர் பொறுமையாக யோசித்து அனைத்து முடிவுகளையும் எடுப்பார் என்றும் கூறியுள்ளார்.
NASA : நாசா விண்வெளி ஆய்வு மையமும், போயிங் நிறுவனமும் இணைந்து பல விண்வெளி ஆராய்ச்சிகள் செய்து வரும் நிலையில் அவற்றின் கடைசி கட்ட சோதனைக்காக கனேடிய விண்வெளி…
Arvinder Singh Lovely : டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி இன்று பாஜகவில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தற்போது டெல்லி அரசியலில்…
தனியா விதைகள் -கொத்தமல்லி விதைகளின் கொத்தான நன்மைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகில் மிகப் பழமையான நறுமணமூட்டிகளில் கொத்தமல்லி விதைகளும் ஒன்று. கிட்டத்தட்ட 9 ஆயிரம்…
Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…
Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…