இந்தியா ஏ அணி மற்றும் 19 வயதுக்கு உடபட்டோருக்கான யு-19 இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக தனது பணியை செய்து கொண்டு வருகிறார் இந்திய அணியின் சுவர் ராகுல் டிராவிட்.
இவர் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். இதனால், அவர் மீது இரட்டை பதவி ஆதாயம் பார்க்கிறார் என குற்றச்சாட்டு .எழுந்தது. இதனை கருத்தில் கொண்டு, அவருக்கு பதிலாக இந்திய ஏ அணிக்கும் , 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணிக்கும் பயிற்சியாளர்களாக முறையே, சிதான்ஷூ கோடக், பாரஸ் மாம்பரே ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளதாம். இவர்கள் சிறுது காலம் மட்டும் இந்த பணியை செய்ய உள்ளனராம். விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
Kerala Election 2024: கேரள மாநிலத்தில் 70.21% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று கேரளா, கர்நாடகா உள்ளிட்ட…
Tamilnadu Weather: தமிழ்நாட்டில் 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்துள்ளது. மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில் 30ஆம் தேதி வரை…
Election2024: நேற்று நடைபெற்று இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் அதிகபட்சமாக திரிபுரா மாநிலத்தில் வாக்கு பதிவாகியுள்ளது. நாடாளுமன்ற மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று கேரளா, கர்நாடகா…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், மும்பை அணியும் மோதுகிறது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இன்றைய 43- வது போட்டியாக டெல்லி…
பிரம்ம முகூர்த்தம்- பிரம்ம முகூர்த்த நேரத்தின் ரகசியம் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன ? பிரம்மன் தான் இந்த பிரபஞ்சத்தை…
IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…