அகமதாபாத்தில் பொது இடங்களில் முகமூடி அணியாததற்காக ரூ .18.41 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவிவரும் சுழலில் குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் பொது இடங்களில் முகமூடி அணியாததற்காக 3 லட்சத்துக்கும் மேற்பட்டோரிடம் இருந்து ரூ.18.4 கோடி அபராதம் செலுத்தியுள்ளதாக அகமதாபாத் துணை போலீஸ் கமிஷனர் ஹர்ஷத் படேல் தெரிவித்தார் என ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கூற்றுப்படி, குஜராத்தில் 13,298 தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், அதே நேரத்தில் 2.10 லட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர், மேலும் 4,171 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…
அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…