தை பொங்கல் வருவதையொட்டி மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி அருகே உள்ள பன்னைப்பட்டி கிராமம் முழுவதும் தங்கள் வீட்டில் உள்ள காளைகளை ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக காளைகளை தயார் செய்து வருகின்றனர் .அந்த கிராம மக்கள் தொடர்ந்து காளைகளுக்கு தீவிர பயிற்சி அளித்து வருகின்றனர். இது குறித்து கிராம மக்கள் கூறும் போது , காளை மாடு ஒன்றுக்கு தினமும் 15 நிமிடங்கள் பயிற்சி அளிக்கப்படுவதாக தெரிவித்தனர். அதே போல கிராமத்தினர், வாடிவாசலை அமைத்து காளைகளை இளைஞர்கள் தீரத்துடன் அடக்கி பயிற்சி பெற்று வருகின்றனர்.
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…
Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள் நம்மில் பலரும்…