தமிழக அரசு ஊழியர்களில் சி மற்றும் டி பிரிவினருக்கு பொங்கல் போனஸை தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு ஊழியர்களில் சி மற்றும் டி பிரிவினருக்கு பொங்கல் போனஸை தமிழக அரசு அறிவித்துள்ளது. 30 நாட்களுக்கு இணையான தொகையை போனசாக வழங்க தமிழக நிதித்துறை அறிக்கை வெளியீட்டுள்ளது.அரசு ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.3000 பொங்கல் போனஸ் அறிவித்துள்ளது.
தொகுப்பு ஊதியம் ,சிறப்பு காலமுறை ஊதியம் பெறுவோர்க்கு ரூ.1000 வழங்கப்படும் என்றும்,மேலும் கிராம உதவியாளர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள்,ஒப்பந்த பணியாளர்கள் இவர்களுக்கு ரூ.1000 பொங்கல் போனஸை தமிழக அரசு அறிவித்துள்ளது.மேலும் ரூ.2000 ஓய்வூதியம் பெறுவோர்க்கு ரூ.500 வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது.ஏ மற்றும் பி பிரிவில் உள்ள அரசு ஊழியர்களுக்கு போனஸ் விதிமுறை பொருந்தாது என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…