கொரோனா தொற்றால் உயிரிழந்த போலீஸ் – அதிர்ச்சியில் உயிரிழந்த மகள்!

தந்தை இறந்த அதிர்ச்சியில் உயிரிழந்த மகள், சோகத்தை ஏற்படுத்திய பஞ்சாப் நிகழ்வு.

கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. 20 லட்சத்தை தொட்டு கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில், அமைச்சர்கள் அரசியல்வாதிகள் நடிகர்கள் என பலரும் இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள போலீஸ் ஏ.எஸ்.ஐ.ஜஸ்பால் சிங் கொரோனா வைரஸ் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்பொழுது உயிரிழந்துள்ளார்.

49 வயதான இவருக்கு முழு மரியாதையுடன் தகனம் நடத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் 24 வயது கொண்ட மகள் நவ்பிரீத்தி என்பவர் தந்தை இறந்த அதிர்ச்சியில் அவரும் மயக்கமடைந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அந்த இடத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவரது மகள் நவ்பரீத்தி இறப்பதற்கு முன்பாக டாடிஜி  டாடி ஜி என்று அழைத்துக் கொண்டே இருந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த காவலருக்கு ஏற்கனவே நீரிழிவு நோய் இருந்ததாகவும் அதேசமயம் அவரது உயிரிழந்த மகள்ளுக்கு இளம் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார் என்பதாகவும் உறவினர்கள் கூறியுள்ளனர்.

Rebekal

Recent Posts

IPL2024: எளிதான இலக்கு…சென்னை வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி..!

IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…

6 mins ago

மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி ?வாங்க தெரிஞ்சுக்கலாம் .!

Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…

6 hours ago

நீங்கள் எட்டு வடிவ நடை பயிற்சி செய்பவரா? இதெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க.!

8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…

7 hours ago

சுட்டெரிக்கும் வெப்பநிலை… அதிகரிக்கும் வெப்ப அலை… காரணம் என்ன.?

Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…

9 hours ago

என்னங்க சொல்லறீங்க? இது மட்டும் நடந்தா மும்பை ப்ளே ஆஃப் செல்லுமா?

Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…

10 hours ago

திடீரென பயங்கரமாக வெடித்து சிதறிய கல்குவாரி …விபத்து நடந்தது எப்படி.?

Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…

10 hours ago