ஆஸ்திரேலியா நாட்டின் இதுவரை இல்லாத அளவுக்கு வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்துள்ளது.வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கையில் சராசரியாக ஒரு வருடத்தில் பெய்யும் மழையின் அளவு ஒரு வாரத்தில் பெய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
வரலாறு காணாத மழையால் ஆஸ்திரேலியா_வின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. போக்குவரத்து , மின்சாரம் தொலைத்தொடர்பு முற்றிலும் தூண்டிக்கப்பட்டுள்ளது . எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது.
இந்நிலையில் வெள்ள நீரில் ஆற்றில் இருந்து அடித்து வர பட்ட முதலைக்கு குடியிருப்பு பகுதியில் வந்துள்ளது.இதனால் பொது மக்கள் கூடுதல் அச்சம் அடைந்துள்ளனர்.மேலும் முதலையை பிடிக்க வனதுறையினர் தேடி வருகின்றனர்.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…
அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…