விங் கமாண்டர் அபிநந்தனை விடுதலை செய்யாவிட்டால், அன்று இரவு இந்தியா, பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியிருக்கும் என பாகிஸ்தான் எதிர்க்கட்சி எம்.பி. கருத்து தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் நாட்டில் நாடாளுமன்றம் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய அந்நாட்டு எதிர்க்கட்சி எம்.பி குரேஷி, விங் கமாண்டர் அபிநந்தன் பிடிப்பட்டபோது நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி, பாகிஸ்தானில் உள்ள நாடாளுமன்றத் தலைவர்களிடம் அபிநந்தனை விடுவிக்கவிட்டால் இந்தியா, பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தும் என தெரிவித்துள்ளார்.
அப்போது பாகிஸ்தான் ராணுவ தளபதி பாஜ்வாவின் கால்கள் நடுங்கி, வியர்வை கொட்டியதாக கருத்து தெரிவித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் பேசிய அவர், இந்தியா தாக்குதல் நடத்தும் என்ற எச்சரிக்கைக்கு பயந்துதான் விங் கமாண்டர் அபிநந்தனை விடுதலை செய்ததாக தெரிவித்துள்ளார்.
IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…