இந்த இக்கட்டான சூழ்நிலை யாவும் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை எந்த வேலைகளும் தொடங்க வேண்டாம் என்று தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரிடம் கேட்டுக் கொண்டுள்ளார். எனவே இந்த படத்தின் ரிலீஸ் 2021ல் தான் இருக்கும் என்று கருதப்படுகிறது.
தமிழ் சினிமாவில், தன்னுடைய கடின உழைப்பினாலும், விடா முயற்சியாலும் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் அஜித் குமார். தற்போது இவர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நேர் கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனி கபூர் தயாரிக்கிறார்இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் இப்படத்தின் அரைக்கட்ட படப்பிடிப்பு முடிந்ததாகவும் செய்திகள் வெளியாகின. மேலும் இந்த படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். எனவே ரசிகர்கள் பலர் இந்த படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்த படம் ஏப்ரல் மாதத்தில் முதலில் வெளியிடப்படுவதாக இருந்தது, ஆனால் கொரோனா தொற்று காரணமாக தீபாவளி அன்று ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் அடுத்த வருடம் தான் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஆம் தளபதியின் மாஸ்டர், கமலின் இந்தியன் 2 உள்ளிட்ட படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கிய நிலையில் வலிமை படக்குழுவினருக்கு அஜித் அவர்கள் கண்டிஷன் ஒன்றை அறி வுறுத்துயுள்ளார். ஆம் தனது சக நடிகர்கள் மற்றும் குழு உறுப் பினர்களின் பாதுகாப்பை மனதில் கொண்டு இந்த இக்கட்டான சூழ்நிலை யாவும் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை எந்த வேலைகளும் தொடங்க வேண்டாம் என்று தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரிடம் கேட்டுக் கொண்டுள்ளார். எனவே இந்த படத்தின் ரிலீஸ் 2021ல் தான் இருக்கும் என்று கருதப்படுகிறது.
Noodles recipe-ஹோட்டல்களில் கிடைப்பது போல் அதே சுவையில் நூடுல்ஸ் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருள்கள்: நூடுல்ஸ் =150 கிராம் எண்ணெய் =5…
சென்னை : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 69-வது போட்டியாக இன்று…
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…