ஒடிசாவின் முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஒடிசா மாநிலம் பூரியிலிருந்து மேற்குவங்க மாநிலம் ஹவுரா வரை செல்லும் ஒடிசாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை இன்று பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஒடிசாவின் பூரி மற்றும் மேற்கு வங்க மாநிலம் ஹவுரா இடையே இந்த ரயில் இயக்கப்படும்.
இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், ஒடிசாவில் உள்ள கோர்தா, கட்டாக், ஜாஜ்பூர், பத்ரக் மற்றும் பாலசோர் மாவட்டங்கள் வழியாகவும், மேற்கு வங்கத்தில் உள்ள பாஸ்சிம் மெதினிபூர் மற்றும் பூர்பா மேதினிபூர் மாவட்டங்கள் வழியாகவும் செல்லும் எனவும், ஜெகநாதர் கோயில் மற்றும் கோனார்க் கோயிலுக்குச் செல்லும் யாத்ரீகர்களுக்கு இது மேலும் பயனளிக்கும் எனவும் ரயில்வே தெரிவித்துள்ளது.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதரபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சன்…
மைத்ரேய முகூர்த்தம்- மைத்ரேய முகூர்த்தம் என்றால் என்ன இந்த மாதம் எந்த நாள் வருகிறது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். மைத்ரேய மூகூர்த்தம் : கடன் இல்லாமல்…
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…