ஒடிசாவில் கடலோர மாவட்டங்களுக்கு உயர் கட்ட புயல் எச்சரிக்கை… அனைத்து மீட்பு பணிகளும் தயார்நிலை.
ஒரு வாரத்திற்கு முன்பு, கோவா, மகாராஷ்டிரா, குஜராத், மற்றும் கேரளா உள்ளிட்ட மேற்கு மற்றும் தெற்கு மாநிலங்களை தாக்தே எனும் ஒரு கடுமையான சூறாவளி புயல் தாக்கியது, இதனையடுத்து யாஸ் புயல் ஒடிசாவில் உருவாகியுள்ளது, மேலும் ஒடிசாவில் மே 26 ம் தேதி யாஸ் புயல் காரணமாக நிலச்சரிவு ஏற்படலாம் என்பதால் அனைத்து கடலோர மாவட்டங்களுக்கும் உயர் கட்ட புயல் எச்சரிக்கையை விடுத்துள்ளது ஒடிசா அரசு, மேலும் ஒடிசாவின் தலைமைச் செயலாளர் சுரேஷ் சந்திர மொஹாபத்ரா வெள்ளிக்கிழமையன்று என்.டி.ஆர்.எஃப், கடலோர காவல்படை, ஐ.என்.எஸ்.சிலிகா, டி.ஜி. போலீஸ், மற்றும் டி.ஜி. தீயணைப்பு சேவைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூத்த அதிகாரிகளுடன் ஒரு சந்திப்பை நடத்தினார்.
மேலும் ஒடிசாவில் யாஸ் புயல் காரணமாக ஏற்படும் எந்தவொரு நிகழ்விற்கும் தயாராக இருக்குமாறு அதிகாரிகளுக்கு செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் மின்சார நிறுவனம், கிராமப்புற மற்றும் நகர்ப்புற நீர் வழங்கல் துறைகள், சுகாதாரத் துறைகள், ஒடிசா பேரிடர் படை மற்றும் என்டிஆர்எஃப் குழுக்கள் போன்ற அனைத்து துறைகளும் தயாராக இருப்பதாக செயலாளர் மகாபத்ரா தெரிவித்துள்ளார்.
Election2024: நேற்று நடைபெற்று இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் அதிகபட்சமாக திரிபுரா மாநிலத்தில் வாக்கு பதிவாகியுள்ளது. நாடாளுமன்ற மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று கேரளா, கர்நாடகா…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், மும்பை அணியும் மோதுகிறது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இன்றைய 43- வது போட்டியாக டெல்லி…
பிரம்ம முகூர்த்தம்- பிரம்ம முகூர்த்த நேரத்தின் ரகசியம் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன ? பிரம்மன் தான் இந்த பிரபஞ்சத்தை…
IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…
Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…
Priya Anand : நடிகை பிரியா ஆனந்த் படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…