பேஸ்புக், கூகுள், யூடியூப் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சமூக வலைத்தளங்களை வழிமுறைப்படுத்தும் விதிமுறைகளை மேற்கொள்வது தொடர்பாக உத்தரவிட கோரி வழக்கு தொடுக்கப்பட்டது. அதாவது, பேஸ்புக், யூடியூப் வீடியோவை தணிக்கை செய்த பின் வெளியிட உத்தரவிட கோரி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தபோது, அங்கீகரிக்கப்பட்ட செய்தி சேனல்களை தவிர வேறு எந்த நிறுவனமும் நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடாது என மனுதாரர் வாதமாக இருந்தது.
சமூக வலைத்தளங்கள் தங்களுக்கான தண்ணிக்கையை தாங்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்கள் தொடர்பாக புகார்கள் ஏதும் வரும்பட்சத்திலேயே நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு சார்பில் வாதம் வைக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக விளக்கமளிக்குமாறு பேஸ்புக், கூகுள், யூடியூப் நிறுவனங்களுக்கு நோட்டிஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது. உமா மகேஸ்வரன் என்பவர் தொடர்ந்த வழக்கை 2 வாரத்திற்கு ஒத்திவைத்து நீதிமன்றம் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரம்ம முகூர்த்தம்- பிரம்ம முகூர்த்த நேரத்தின் ரகசியம் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன ? பிரம்மன் தான் இந்த பிரபஞ்சத்தை…
IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…
Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…
Priya Anand : நடிகை பிரியா ஆனந்த் படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…
Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…