சீனா அல்லது மற்ற அண்டை நாடுகளில் இருந்து ஏற்றுமதி ஆகக்கூடிய பொருள்களுக்கு புதிய விதிகளை மத்திய அரசு விதித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரானா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் அண்மையில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான எல்லையில் போர் பதற்ற சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் இந்தியா சீனாவுடனான உறவுகளை துண்டித்து வருகிறது. சீனாவின் 59 செயலிகளை இந்தியா ரத்து செய்தது. மேலும் சீனாவுடனான ஏற்றுமதி இறக்குமதி சாதனங்களையும் குறைத்துக் கொண்டது.
இந்நிலையில் தற்போது சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து கொள்முதல் செய்ய கூடிய கொள்முதல் செய்வதற்கு சில கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. 2017 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட புதிய விதிகள் ஏலாதாரர்களுக்கு கட்டுப்பாடுகளாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு அடிப்படையில் மத்திய அரசு இதை உருவாக்கியுள்ளது. சீனாவிடம் மட்டுமல்லாமல் அண்டை நாடுகளுக்கும் இதே கட்டுப்பாடுகள் தான் என அறிவிக்கப்பட்டுள்ளது.
IPL2024: கொல்கத்தா அணி 13.4 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 8 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பு ஐபிஎல்…
சென்னை: ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான புதிய விதிமுறைகளை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்துள்ளது. தற்போதயை நடைமுறையின்படி, ஒரு தனிநபர் ஒட்டுநர் உரிமம் பெற வேண்டும்…
சென்னை : இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயலாற்ற, இந்திய அணியின் முன்னாள் சுழற் பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தற்போது அளித்த பேட்டி ஒன்றில் விருப்பம்…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் படையப்பா படத்தை ரீ-ரிலீஸ் செய்யும் திட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமாவில் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கின்ற விஷயங்களில் ஒன்று என்னவென்றால் பழைய…
சென்னை : வருகிற ஜூன் மாதம் தொடங்கவுள்ள கோப்பா அமெரிக்கா தொடரிலும் அதற்கு முன் அர்ஜென்டினா அணி விளையாடவுள்ள நட்புரீதியான போட்டிகளிலும் (Friendly Match) லியோனல் மெஸ்ஸி…
குரு பகவான் -குரு பகவானின் அருள் கிடைக்க செய்ய வேண்டியவை என்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம். இந்து சமய வழிபாட்டில் பல்வேறு வழிபாடுகள் உள்ளது. அதில் நவகிரக…