பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் சிறுத்தை ஒன்று இறந்தது தொடர்பாக வனத்துறை அதிகாரிகளிடம் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும் என தேனி எம்.பி ரவீந்திரநாத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த மாதம் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் சிறுத்தை ஒன்று இறந்துபோனது. இந்த திடீர் உயிரிழப்பு தொடர்பாக வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனை தொடர்ந்து சிறுத்தை இறந்து கிடந்த நிலமானது தேனி எம்பி ரவீந்தரநாத்திற்கு சொந்தமான இடம் என கூறப்படுகிறது. இதனால் சிறுத்தை இறந்து கிடந்த இடத்திற்கு அருகில் உள்ள நில உரிமையாளர்கள் 2 பேர் என மொத்தமாக 3 பேருக்கு வனத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இதில் ரவீந்திரநாத் மக்களவை உறுப்பினர் என்பதால் மக்களவை சபாநாயகரிடம் அவரை விசாரிக்க வனத்துறை அனுமதி கேட்டு கடிதம் அனுப்பி இருந்தது.
இதன்படி, சிறுத்தை இறந்தது தொடர்பாக வனத்துறை அதிகாரிகளிடம் நேரில் ஆஜராகி ரவீந்திரநாத் எம்பி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ரவிந்த்ரநாத் உட்பட 3 நில உரிமையாளர்களும் 2 வாரத்திற்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 69-வது போட்டியாக இன்று…
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…