சிறுத்தை உயிரிழந்த விவகாரம்.! தேனி எம்.பி ரவீந்திரநாத்திற்கு வனத்துறை சம்மன்.!

பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் சிறுத்தை ஒன்று இறந்தது தொடர்பாக வனத்துறை அதிகாரிகளிடம் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும் என தேனி எம்.பி ரவீந்திரநாத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.    கடந்த மாதம் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் சிறுத்தை ஒன்று இறந்துபோனது. இந்த திடீர் உயிரிழப்பு தொடர்பாக வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து சிறுத்தை இறந்து கிடந்த நிலமானது தேனி எம்பி ரவீந்தரநாத்திற்கு சொந்தமான இடம் என கூறப்படுகிறது. இதனால் சிறுத்தை … Read more