மத்திய அரசு மோட்டர் வாகன சட்டத்தில் திருத்தத்தை கொண்டு வந்து அபராத தொகையை 10 மடங்காக உயர்த்தியுள்ளது .இதனால் வாகன ஓட்டிகள் சற்று கலக்கமடைந்துள்ளனர்.
இந்நிலையில் தமிழகமுழுவதும் தீவிரமான வாகன சோதனை நடைப்பெற்று வருகிறது ஹெல்மெட் ,அணியாமல் ,குடித்து விட்டு வாகனம் ஓட்டுதல் என விதி மீறல்களில் ஈடுபடுவோர் மீது அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது.இந்த அபராத தொகையை வசூலிக்க போக்குவர்த்து ஆய்வாளர் மற்றும் துணை ஆய்வாளர்,மோட்டார் வாகன ஆய்வாளர் ஆகியோருக்கு மட்டும் அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது .
இந்நிலையில் வாகன சோதனையில் ஈடுபடும் போக்குவரத்து காவல்துறையினர் யாரெல்லாம் அபராத தொகையை வசூலிக்கலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட சென்னை உய்ரநீதிமன்ற உத்திரவிட்டது.அதில் சட்ட ஒழுங்கு பிரிவினர் மற்றும் போக்குவரத்து சிறப்பு ஆய்வாளர்கள் விதி மீறல்களில் ஈடுபடுவோர் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் வசூலிக்கலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…
முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…