பெரம்பலூர் எம்.ஆர் நகரை சேர்ந்த கணவன் சரவணன் மற்றும் மனைவி அன்பரசி இருவரும் அங்குள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளது. அவ்வப்போது இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், அரியலூரில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்ற அன்பரசி, அங்கு 5 வயதான முதல் பெண் குழந்தை தனுஷ்காவை விட்டுவிட்டு, பெரம்பலூரில் உள்ள அவரது வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
பின்னர் அங்கு சென்ற அன்பரசி, வழக்கம் போல் கணவன் – மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த மனைவி அன்பரசி, வீட்டு பின்புறத்தில் உள்ள கிணற்றுக்குள், அவரது 1 வயது இரண்டாவது குழந்தையான மேகாஸ்ரீயை தூக்கி போட்டுவிட்டு, அவரும் பின் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். திடீரெனெ சத்தம் கேட்டு ஓடிவந்த அருகில் இருப்பவர்கள், அன்பரசியை உயிருடன் மீட்டனர். ஆனால், குழந்தை மேகாஸ்ரீயை மீட்க முடியவில்லை. இதையடுத்து, தீயணைப்பு படையினர் வந்து ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பின், குழந்தையை சடலமாக மீட்டனர், இதனால் இந்த சம்பவம் அங்குள்ள பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…
Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…
Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…
Kavin : விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் தான் நடிக்கிறேனா இல்லையா என்பதற்க்கு கவின் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து…