நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கலந்து கொண்ட 10 அணிகள் விளையாடி வருகின்றனர்.இதுவரை 18 லீக் போட்டிகள் முடித்து உள்ளது.அதில் நான்கு போட்டிகள் மழையால் நின்றது.
இந்நிலையில் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் போட்டி ரத்தாகும் போது ரசிகர்கள் வாங்கிய டிக்கெட் தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் திருப்பி கொடுத்து விடு கின்றனர்.ஆனால் பல கிரிக்கெட் ரசிகர்கள் டிக்கெட்டுகளை கள்ள மார்க்கெட்டில் கூடுதல் தொகைக்கு வாங்கி வருகின்றனர்.
நேற்றைய போட்டியை சிங்கப்பூரிலிருந்து பார்க்க வந்த ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர் கூறுகையில்,இந்த போட்டியை காண நான் வேறு ஒரு நபரிடம் இருந்து கூடுதல் தொகை கொடுத்து டிக்கெட்டை வாங்கினேன்.ஆனால் போட்டி ரத்தானதால் நான் கொடுத்த கூடுதல் தொகையை இழந்து விட்டேன் என கூறினார்.
மேலும் இந்தியா -பாகிஸ்தான் போட்டிகான டிக்கெட் கள்ள மார்க்கெட்டில் ரூ.1 லட்சத்திற்கும் மேல் வரை விற்கப்படுகிறது என கூறினார்.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…
அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…