2050 ஆம் ஆண்டுக்குள் 1 பில்லியனுக்கு அதிகமான மக்கள் இடப்பெயர்ச்சி அடைவார்கள்!

2050ஆம் ஆண்டுக்குள் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடப்பெயர்ச்சி அடைவார்கள் என IEP நிறுவனம் தெரிவித்துள்ளது.
வருகிற 2050 ஆம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகை கிட்டத்தட்ட 10 மில்லியனாக உயரும் எனவும், இதனால் வளங்களுக்கான போராட்டமும் தேவையற்ற சண்டைகளும் அதிகம் வரும் எனவும் பொருளாதார மற்றும் அமைதிக்கான நிறுவன குழு IEP தெரிவித்துள்ளது. மேலும் மத்திய ஆசியா மற்றும் கிழக்கு நாடுகளில் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வாழக்கூடிய 1.2 பில்லியன் மக்கள் 2050 ஆம் ஆண்டுக்குள் வேறு இடங்களில் குடியேற வேண்டிய கட்டாயம் ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இப்பொழுது உலகில் 60% குறைவான புதிய நீர் கிடைத்துள்ளது என்றும், ஆனால் அதே நேரத்தில் அடுத்த 30 ஆண்டுகளில் உணவுக்கான தேவை 50 சதவீதம் உயரும் எனவும் கணிக்கப் படுகிறது. ஆசியாவில் இது நடுத்தர வர்க்கத்தினரிடையே பெரும் அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் வளர்ந்த நாடுகளுக்கு அதிக அளவில் இடம் பெறுவார்கள் எனவும் IEP நிறுவனர் ஸ்டீவ் கில்லிலியா அவர்கள் கூறியுள்ளார்.
Rebekal
Tags: displaced

Recent Posts

ஐபிஎல் திருவிழாவின் இன்றைய போட்டி ..! மும்பையுடன் பலப்பரீட்சை நடத்தும் கொல்கத்தா !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…

29 mins ago

அட்சய திருதியை 2024 ல் எப்போது? தங்கம் வாங்குவதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…

1 hour ago

IPL2024: ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் திரில் வெற்றி..!

IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

8 hours ago

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

13 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

13 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

13 hours ago