பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண் பாப்பாத்திக்கு பணிநியமன ஆணை வழங்கிய அமைச்சர் உதயநிதி.
பெரம்பலூரை சேர்ந்தவர் பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண் பாப்பாத்தி. இவர் அமைச்சர் உதயநிதி அவர்களிடம், தனது குடும்ப சூழலை எடுத்துக் கூறி, அவரிடம் வேலைவாய்ப்பு அளிக்குமாறு கோரினார்.
மாற்றுத்திறனாளி பெண்ணின் கோரிக்கையை ஏற்ற அமைச்சர் உதயநிதி, பாப்பாத்திக்கு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வெளி முகமை மூலம் பணி வழங்க ஆணையிட்டார். அதன்படி, இன்று பணிக்கான ஆணையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பாப்பாத்திக்கு வழங்கினார்.
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…