சுடுகாட்டில் இறந்து கிடந்த ஆண் சடலம் குறித்து வந்த புகாரின் அடிப்படையில் போலீஸ் விசாரணையில் கிடைத்த அதிர்ச்சி தகவல்.
கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி அருகே சாந்த தோப்பு என்னும் பகுதியில் ஒரு சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டில் ஆண் ஓருவரின் சடலம் கிடப்பதாகவும், அவர் இறந்த நிலையில் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் காடாம்புலியூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவ்விடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது கிடைத்த தகவலின் அடிப்படையில், பண்ருட்டி பகுதியில் உள்ள அன்வர்ஷா பகுதியை சேர்ந்த சக்திவேல் தான் இவர் என்பதும், இவர் நேற்று வீட்டில் ஏற்பட்ட சாதாரண தகராறு காரணமாக மன உளைச்சல் அதிகரித்ததால் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டு இங்கே வந்து படுத்து இருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் தான் அடுத்த கட்டமாக என்ன நடந்தது என்பது குறித்து தெரியவரும் என கூறியுள்ளனர்.
Rathnam : விஷால் நடிப்பில் வெளியான ரத்னம் திரைப்படம் உலகம் முழுவதும் 11 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில்…
Ajmal Ameer : விஜய் நடித்து கொண்டிருக்கும் 'தி கோட்' படத்தில் சிஎஸ்கே வீரர்கள் நடித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. நடிகர் விஜய் நடித்து வரும் படமான 'தி கோட்'…
Manipur Violence : மணிப்பூரில் ஒரு கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இரு பெண்கள் குறித்தும், அங்கு நேர்ந்த சம்பவங்கள் குறித்தும் CBI அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த…
Covishield: கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதாகவே பக்க விளைவுகள் ஏற்படலாம் என அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. முதன் முதலில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பின்னர்…
Rohit Sharma : ரோஹித் சர்மா கிரிக்கெட்டிற்குள் நுழைந்த போது அவரிடம் பேசிய விஷயங்களை பற்றி கவுதம் கம்பீர் நினைவு கூர்ந்தார். இந்திய அணியின் கிரிக்கெட் கேப்டன்…
BCCI : டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது பிசிசிஐ. ஐபிஎல் 2024 தொடர் நடைபெற்று வரும் நிலையில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை…