மாலத்தீவு அரசு, தற்போதைய அரசியல் நெருக்கடி குறித்த தகவல்களை தெரிவிப்பதற்காக இந்தியாவை தவிர்த்து மற்ற நட்பு நாடுகளுக்கு தூதர்களை அனுப்பி வைக்கிறது.
சிறையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர்களை விடுவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் தனது ஆட்சி பறிபோய் விடுமோ என்று எண்ணிய அதிபர் அப்துல்லா யாமின், நீதிபதிகளை கைது செய்ததுடன் அவசர நிலைப் பிரகடனத்தைக் கொண்டு வந்துள்ளார்.
இந்த அரசியல் குழப்பங்கள் நீடித்து வரும் சூழலில் தற்போதைய நிலவரங்கள் குறித்த தகவல்களை தெரிவிப்பதற்காக நட்பு நாடுகளான சீனா, பாகிஸ்தான், சவுதி அரேபியாவுக்கு மாலத்தீவு அரசு தூதர்களை அனுப்பி வைக்கவுள்ளது.
இந்தப் பட்டியலில் இந்தியா இல்லை. ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்பட்ட முன்னாள் அதிபர் முகமது நஷீத்துக்கு இந்தியா உதவக் கூடும் என்பதால், இந்த முடிவை மாலத்தீவு அரசு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…
Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…
Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…