அயோத்தியில் நடக்கவுள்ள ராமர் கோவில் பூமி பூஜைக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் பூமி பூஜை நாளை நடைபெறவுள்ளது. இதற்கு வாழ்த்து தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளரான பிரியங்கா காந்தி கூறியதாவது, தேசிய ஒற்றுமைக்கான நிகழ்வாக ராமர் கோவில் பூமி பூஜை இருக்கட்டும் என்று வாழ்த்து கூறியுள்ளார்.
நாடு முழுவதும் ஸ்ரீராமனின் கோட்பாடுகளும், அவரது ஆசீர்வாதமும் பரவும் என்றும், ராமர் கோவில் பூமி பூஜை தேசிய ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் கலாச்சாரங்களை ஒன்றிணைக்கும் சபையாக மாற உதவட்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் எளிமை, தைரியம், கட்டுப்பாடு, தியாகம், அர்ப்பணிப்பு ஆகிய அனைத்தும் ஸ்ரீராமனின் சிறப்பு குணங்கள். ராமர் எல்லோரிடமும் இருப்பார் என்றும் கூறியுள்ளார் .
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…
Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள் நம்மில் பலரும்…