இசைஞானி இளையராஜாவிற்கு கடந்த மாதம் பிப்ரவரி 2,3 தேதிகளில் ஓ.எம்.சி மைதானத்தில் மிகவும் பிரம்மாண்டமாக பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்வில் திரைத்துறையில் உள்ள அனைத்து பிரபலங்களும் கலந்து கொண்டார்கள். இந்நிலையில் தற்போது இந்த நிகழ்வில் முறைகேடு நடந்ததாகவும் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே சதிஷ்குமார், கே.ராஜன்,எஸ்.வி.சேகர் ஆகியோர் தற்போது அளித்த பேட்டியில் கூறியுள்ளார்கள்.
மேலும் அவர்கள் கூறுகையில்,இளையராஜாவிற்கு பாராட்டுவிழா நடத்தி அவருக்கு ஏதேனும் விருது வழங்கிருக்கலாம். அதை செய்யாமல் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து அவருக்கு 3கோடி ரூபாய் வாங்கியது தவறு.
மேலும் தயாரிப்பாளர்களுடைய பணத்தில் வாழ்ந்த இளையராஜா அவர்களுக்கு மரியாதை செய்திருக்க வேண்டும். அதை விட்டு விட்டு தயாரிப்பாளர்களின் பணத்தில் பாராட்டுவிழாவையும் நடத்தி கொண்டு அவர்களின் பணத்தையும் பெற்று கொண்டது ஒரு உலகமகா அதிசயம் என்றும் அந்த பேட்டியில் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…
சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…