கேரளாவில் மேலும் 65 பேருக்கு கொரோனா.! 57 பேர் வீடு திரும்பினர்.!

கேரளாவில் இன்று மட்டுமே புதியதாக 65 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால், கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 2,161ஆக உயர்ந்துள்ளது. 

கேரளாவில் கொரோனா பாதிப்பினை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு முயற்சிகளை கேரள அரசு முன்னெடுத்து வருகிறது. இருந்தாலும், நாளுக்கு நாள் கொரோனா தொற்று கேரளாவில் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இருந்தாலும், கேரளாவில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துக்கொண்டு இருக்கிறது.

கேரளாவில் இன்று மட்டுமே புதியதாக 65 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதில், 59 பேர் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 2161ஆக உள்ளது. 

இன்று மட்டுமே 57 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரையில் 905 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடுதிரும்பியுள்ளனர். 1238 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒருவர் பலியாகியுள்ளார் இதனால் கேரளாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துளளது. 

மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Recent Posts

கத்திரி வெயிலை ஈடுகட்ட வருகிறது கோடை மழை.! கனமழையும் இருக்குங்க.. எங்க தெரியுமா?

Weather Update: கத்திரி வெயில் நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில், மழை பெய்யும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,…

15 mins ago

மறைந்தும் உணவு அளிக்கும் வள்ளல்.. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.!

Vijayakanth: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. மறைந்த கேப்டன் விஜயகாந்த் எந்த அளவிற்கு நல்ல மனிதர் என்பதனை பற்றி சொல்லியே…

47 mins ago

கேரளாவில் அதிர்ச்சி.. பச்சிளம் குழந்தையை பொட்டலம் கட்டி தூக்கி வீசிய கொடூரம்.!

Kerala : கேரள மாநிலம் கொச்சியில் பச்சிளம் குழந்தையை பொட்டலம் கட்டி வீசப்பட்ட சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கொச்சியின் பனம்பில்லி நகர் வித்யா நகர்…

57 mins ago

சிங்கம் பட பாணியில் பிரஜ்வலை பிடிக்க வெளிநாடு செல்லும் சிறப்பு புலனாய்வு குழு.!

Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கிய மஜத எம்.பி பிரஜ்வலை பிடிக்க சிறப்பு புலனாய்வு குழு ஜெர்மனி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாலியல்…

1 hour ago

‘தேங்க்ஸ் தாத்தா ஃபார் தி சப்போர்ட்’ !! 103 வயதான சிஎஸ்கே ரசிகருக்கு தோனியின் அன்பு பரிசு !

CSK old Fan  : 103 பழையமையான சிஎஸ்கே ரசிகருக்கு, சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி அவருக்கு ஒரு அன்பு பரிசை  கொடுக்கும் வீடியோவானது பார்ப்போர்…

2 hours ago

கமல்ஹாசன் ஏமாற்றிவிட்டார்! தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்த திருப்பதி பிரதர்ஸ்!

Kamal Haasan : உத்தமவில்லன் பட விவகாரத்தில் கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் புகார் அளித்துள்ளது. ரமேஷ் அரவிந்த் என்பவர் இயக்கத்தில் நடிகர்…

2 hours ago