நெல்லை மாவட்டத்தில் உள்ள சுரண்டை பகுதியில் காமராஜர் விழாவை கோலாகலமாக கொண்டாட எண்ணி காமராஜர் ரத்ததான கழகம் சார்பில் நேற்று இரவு பேனர் மற்றும் கட் அவுட் அமைக்கும் பணியில் அதே பகுதியை சேர்ந்த மணி, சரவணன் , அரவிந்தன் உட்பட சில வாலிபர்கள் ஈடுபட்டு இருந்துள்ளனர்.
அப்போது அவர்கள் மேலே ஏறி கட்டிக்கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீச பட்டுள்ளனர்.இதை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்த மக்கள் அவர்களை மீட்டு தென்காசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே மணி,சரவணன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.மேலும் அரவிந்தனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் காமராஜர் பிறந்தநாளில் இந்த சம்பவம் நடந்தை எண்ணி அந்த பகுதி மக்கள் அனைவரும் மிகவும் வருத்தத்தில் உள்ளனர்.
IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…
Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…
Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…