கமலஹாசன், “பிக் பாஸ்” போல, கொரோனாவுக்கு பயந்து 100 நாட்களாக வீட்டிற்குள் இருந்தபடி அரசை விமர்சனம் செய்து வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ராமசாமி படையாட்சியாரின் 103 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை, கிண்டியில் உள்ள அவரின் சிலைக்கு அருகே உள்ள அவரின் திருவுருவப்படத்திற்கு ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். அதன்பின் செய்தியாளர்களை அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்தார்.
அப்போது செய்தியாளர் ஒருவர், கொரோனாவிலிருந்து மக்களைக் காப்பாற்ற தமிழக அரசு தவறிவிட்டது கமல்ஹாசன் விமர்சித்தது குறித்து கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், தமிழகத்தில் கொரோனா பரவ தொடங்கி 150 நாட்களாகி விட்டதாக தெரிவித்தார்.
மேலும், பிக் பாஸ் வீட்டில் 100 நாட்கள் இருந்து வெளியே வருபவர்களுக்கு பரிசாக பணம் வழங்கப்படுமென தெரிவித்த அவர், 150 நாட்களுக்கு மேலாக தங்களின் உயிரை பனையம்வைத்து கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுவருவதாகவும், கமலஹாசன் வீட்டைவிட்டு வெளியே வந்தாரா? எனவும், அவர் “பிக் பாஸ்” போல, கொரோனாவுக்கு பயந்து 100 நாட்களாக வீட்டிற்குள் இருந்தபடி அரசை விமர்சனம் செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.
Finger nails-நம்முடைய நகங்கள் மூலம் நாம் உள் உறுப்புகள் ஆரோக்கியமாக உள்ளதா என்பதை பற்றி இப்பதிவில் அறியலாம். நகம் என்பது நம்முடைய விரல் நுனிகளை பாதுகாக்கும் கவசமாகும்.…
Madonna Sebastian : பிரேமம் படத்தில் நடித்தபோது போஸ்டரில் கூட வரமாட்டீர்கள் என்று படக்குழு கூறியதாக மடோனா செபாஸ்டியன் தெரிவித்துள்ளார். பிரேமம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்களுக்கு…
Types of Duck Out : கிரிக்கெட்டில் நமக்கு தெரிந்த ஒரு சில டக் அவுட்களையும் தாண்டி பல பெயர்களில் பல வித டக் அவுட் இருக்கிறது…
Kollam Express : ரயிலில் தவறி விழுந்து உயிரிழந்த கர்ப்பிணி கஸ்தூரியின் பிரேத பரிசோதனையில் அவருக்கு 7 மாத ஆண் குழந்தை வயிற்றில் இருந்தது தெரியவந்தது. சென்னையில்…
Iswarya Menon : பட வாய்ப்புக்காக நான் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடவில்லை என நடிகை ஐஸ்வர்யா மேனன் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் காதலில் சோதப்புவது யெப்படி, தீய…
Akash Chopra : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், 1 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி, ஹைத்ராபாத்திடம் தோல்வியடைந்தது அதற்கு முக்கிய காரணமாக இந்த டிஆர்எஸ் அமைந்ததால்…