நமது கண் பார்வை கூர்மையாக என்ன செய்ய வேண்டும்.
இன்று குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே, செல்போன் உபயோகப்படுத்துகின்றனர். இல்லையென்றால், அதிக நேரம் தொலைக்காட்சியை பார்க்கின்றனர். இதனால், மிக விரைவிலேயே அவர்களது கண் பார்வை குறைந்து விடுகிறது. இன்றைய குழந்தைகள் தங்களது குழந்தை பருவத்திலேயே கண்ணாடி போட்டு ஆக வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்படுகின்றனர்.
இதற்கு காரணம் கண் பார்வை குறைப்படுவதாலும், நமது கண்ணுக்கு தேவையான சத்து குறைப்படுவதும் தான் காரணம். கண் பார்வைக்கு விட்டமின்கள், கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் கிடைக்க வேண்டும். தற்போது நமது கண் பார்வை கூர்மையாக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
தொடர்ந்து 8 நாட்கள் இந்த பொடியை தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன் அரை டீஸ்பூன் பொடியில், ஒரு டீஸ்பூன் தேன் கலந்து சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிட்டு வந்தால், கான் பார்வை பிரச்சனை ஏற்படாமல் தடுப்பொதோடு, தற்போது கண்பார்வை பிரச்னை காரணமாக கண்ணாடி போட்டிருந்தாலும், இதற்கு மேல் கண்பார்வை குறைபாடு ஏற்படாமல் தடுக்கும்.
IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…
Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…
Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…