உத்தரபிரதேசம் மாநிலத்தில் JEECUP 2023 பதிவு தேதியை நீட்டித்துள்ளதாக அறிவித்துள்ளது.
உத்தரபிரதேச கூட்டு நுழைவுத் தேர்வுக்கு பதிவு செய்வதற்கான கடைசி தேதி மே 15, 2023 வரை நீட்டித்துள்ளதாக அம்மாநில கூட்டு நுழைவுத் தேர்வு கவுன்சில் அறிவித்துள்ளது.
முன்னதாக விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மே 5ம் தேதி இருந்த நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், JEECUP-ன் அதிகாரப்பூர்வ தளமான jeecup.admissions.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் தொடர்புடைய விவரங்களுக்கு விண்ணப்பதாரர்கள் JEECUP-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்க்கலாம்.
Savukku Sankar : தேனியில் கைதான சவுக்கு சங்கரை கோவை அழைத்து வரும் போது வாகனம் விபத்தில் சிக்கியது. சவுக்கு மீடியா (Savukku Media) எனும் பிரபல…
KGF Vicky : ஊழியரை இரும்பு ராடால் தாக்கிய வழக்கில் பாஜக இளைஞரணி முன்னாள் நிர்வாகி கேஜிஎஃப் விக்கி கைது செய்யப்பட்டார். சென்னை வண்ணாரப்பேட்டையில் ஆண்களுக்கான ஆடைகள்…
KPK Jeyakumar : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமாரை காணவில்லை என அவருடைய மகன் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நெல்லை…
Nepal Currency : இந்திய எல்லைகளை உள்ளடக்கி புதிய வரைபடத்துடன் நேபாள அரசு புதிய 100 ரூபாய் நோட்டுகளை வெளியிட உள்ளது. இந்திய எல்லைகளுக்கு அருகாமையில் உள்ள…
Hardik Pandya : நேற்று நடைபெற்ற மும்பை போட்டியில் எதுவுமே சரியாக அமையவில்லை என போட்டி முடிந்த பிறகு தோல்வி பெற்றதன் காரணங்களை விளக்கி கூறி இருந்தார்…
Wrestler Hamida Banu: இந்தியாவின் முதலாவது மல்யுத்த வீராங்கனை ஹமிதா பானுவை சிறப்பிக்கும் வகையில் கூகுள் டூடுல் வெளியிட்டுள்ளது. புகழ்பெற்ற மல்யுத்த வீரரை பாபா பஹல்வானை 1…