இது அடர்த்தியான மழை என்பதால், வாகனஓட்டிகள் தங்களின் வாகனங்களை பாதுகாப்பாக இயக்குமாறு தமிழக வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியுள்ள நிலையில், அதன் விளைவாக தமிழகத்தில் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. குறிப்பாக, சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. கிட்டத்தட்ட 3 மணி நேரம் விடாமல் பெய்த கனமழையால் சென்னை அண்ணாநகர் சாலையில் இடுப்பளவு தண்ணீர் தேங்கியுள்ளது.
இந்தநிலையில், தமிழகத்தில் தற்பொழுது கனமழை பெருத்து வரும் சூழலில், இதுகுறித்து தமிழக வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில், இது அடர்த்தியான மழை என்பதால், வாகனஓட்டிகள் தங்களின் வாகனங்களை பாதுகாப்பாக இயக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் எந்த நகரமாக இருந்தாலும் எத்தனை அடர்த்தியான மழையை தாக்குபிடிப்பது கடினம் என கூறினார்.
அதுமட்டுமின்றி, சென்னையில் சில மணிநேரத்திலே 150 முதல் 200 மில்லிமீட்டர் மழை பெய்து வருவதாக குறிப்பிட்ட அவர், மழைநீர் வடியும்வரை சில மணிமேரத்தில் தண்ணீர் தேங்கியிருப்பது ஒன்றுதான் எனவும் தெரிவித்துள்ளார். தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.
Bomb Threat : டெல்லி, நொய்டாவில் 60க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இமெயில் வந்துள்ளது. டெல்லி மற்றும் உ.பி நொய்டாவில் இதுவரை 60க்கும் மேற்பட்ட…
Justin Langer : நேற்று நடைபெற்ற போட்டிக்கு பிறகு லக்னோ அணியின் பயிற்சியாளரான ஜஸ்டின் லாங்கர் ஐபிஎல் தொடரை உலககோப்பையுடன் ஒப்பிட்டு பேசி இருந்தார். நேற்று நடைபெற்ற…
Dheena Re Release: நடிகர் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு ரீரிலீஸ் செய்யப்பட்ட ‘தீனா' படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். நடிகர் அஜித் குமார் இன்று (மே 1…
Shivam Dube : யுவராஜ் சிங்குடன் என்னை ஒப்பிட்டு பேசுவது முட்டாள் தனமாக இருக்கிறது என சிவம் துபே தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி…
Election2024 : ஆந்திராவில் தெலுங்கு தேசம், ஜனசேனா, பாஜக கூட்டணி தேர்தல் அறிக்கையில் பிரதமர் மோடி புகைப்படம் பதிவிடப்படவில்லை. ஆந்திர பிரதேசத்தில் 25 மக்களவை தொகுதிகளுக்கும், 175…
Cricket Australia : ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம், தற்போது டி20 உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியை அறிவித்துள்ளது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரானது வருகிற மே-26 ம் தேதி…