அன்னையர் தினத்தைப் போல உயர்ந்த தினம் வேறு எதுவும் உண்டா.?

எத்தனையோ தினங்களுக்கு மத்தியில் எல்லாவற்றையும் விட உயர்வானது தாய்மைதான். தாய்மையை போற்றுவோம் அனைவரும் வாழ்த்துவோம். 

வருடத்திற்கு எத்தனையோ தினங்கள் வருகின்றனர். அதில், காதலர் தினம், உழைப்பாளர் தினம் உள்ளிட்ட பல தினங்கள் விமர்சியாக கொண்டப்படுகிறது. ஆனால், எல்லாவற்றையும் விட உயர்வானது தாய்மைதான். தாய் அன்புக்கு நிகருண்டா.? தாய்மைக்கு மாற்று உண்டா.? அன்னையர் தினத்தைப் போல உயர்ந்த தினம் வேறு எதுவும் உண்டா.? அப்படி ஒரு தினம் இருக்கவே முடியாது. அப்படி இருந்தால் அது அன்னையர் தினமாகத்தான் இருக்கும். அன்னை இல்லையென்றால் இந்த பிரபஞ்சமே உருவாகி இருக்காது. இதனால் தாய்மையை போற்றுவோம் அனைவரும் வாழ்த்துவோம். 

தாய்க்கும், பிள்ளைக்கும் இடையேயான அன்பும், பிணைப்பும் எப்போதும் தனி சிறப்புதான். தாய் சிறந்த கோவிலும் இல்லை தந்தை சொல்மிக்க மந்திரமில்லை. இந்த வரிகளே சொல்லிவிடும் தாய்மை நிகர் ஏதும் இல்லை. ஒருபக்கம் தந்தையிடம் நாம் சண்டைபோட்டு சொல்பேச்சு கேக்காமல், ஏமாற்றிவிட்டு சுற்றினாலும் மறுபக்கம் தாயின் மூலம் அன்பு கிடைக்கும். ஆனால், இருவருமே நம் நன்மையை கருதியே செயல்படுவார்கள்.

குறிப்பாக அம்மாவிடம் இருந்து தப்பிக்க முடியாது. நம்மை தொடர் கண்காணிப்பில் வைத்திருப்பார்கள். ஆனால் அப்பாவை விட அம்மாவிடம் ஜாலியாக சந்தோசமாக வெகுளியாக இருக்க முடியும். இந்த சிறந்த தினத்தில் உங்கள் அம்மாவிடம் நேரத்தை செலவிடுங்கள். அதுதான் நீங்கள் தாய்க்கு கொடுக்கும் மிகப்பெரிய பரிசு. எப்போதும் தாய் நம்மிடம் இருந்து எதையும் எதிர்பார்க்கமாட்டார். நாம் நல்ல இருந்தால் சந்தோசப்படும் முதல் நபர் தாயாதான் இருக்கும். இந்த நிலையில் அனைத்து தாய்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த அன்னையர் தின வாழ்த்துக்கள்…

பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Recent Posts

42-வது ஐபிஎல் போட்டி .. கொல்கத்தா – பஞ்சாப் இன்று பலப்பரீட்சை !

ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், பஞ்சாப் அணியும் மோதிகிறது. ஐபிஎல்லின் 17-வது தொடரின் 42-வது போட்டியாக இன்றைய நாளில் கொல்கத்தா நைட்…

2 mins ago

சுட்டெரிக்கும் வெயில்…பொதுமக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்.!

MK Stalin: கோடை வெயிலில் இருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் வாட்டி வதைத்து வரும் வெயிலின் தாக்கம் நாளுக்கு…

33 mins ago

இந்திரா காந்தியின் சொத்துக்களை பாதுகாக்கவே பரம்பரை சொத்து வரி ரத்து செய்யப்பட்டது – பிரதமர் மோடி விமர்சனம்!

PM Modi: இந்திரா காந்தியின் சொத்துக்களை பாதுகாக்கவே பரம்பரை சொத்து வரியை ராஜிவ் காந்தி ரத்து செய்தார் என பிரதமர் மோடி கூறிஉள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்…

52 mins ago

தான்சானியாவில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 155 பேர் பலி.!

East Africa: தான்சானியா நாட்டில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் 155 பேர் உயிரிழந்துள்ளனர், 236 பேர் காயம் அடைந்துள்ளனர். கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் கனமழையைத்…

2 hours ago

13 மாநிலங்களில் 88 தொகுதிகளில் 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்.!

Elections 2024: மக்களவைத் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 2ஆம் கட்டமாக கர்நாடகா, கேரளா,…

2 hours ago

13 மாநிலங்கள்… 89 தொகுதிகள்… இன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு.!

Election2024 : மக்களவை 2ஆம் கட்ட தேர்தல் 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தியாவில் மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல்…

3 hours ago