ஹர ஹர மஹாதேவி மற்றும் இருட்டு அறையில் முரட்டு என்ற இரு அடால்ட் படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயகுமார்.ஆனால் இப்போது தனது பெயரை சாண்டி என மாற்றி கொண்டுள்ளார்.
இந்த இரு படங்களில் ஹீரோவாக நடித்த கௌதம் கார்த்திக்கை வைத்து தனி ஒருவன் படத்தின் தீமை தான் வெல்லும் என்ற பாடலின் முதல் வரியை தலைப்பாக வைத்து உள்ளார்.இன்னும் ஆரம்பிக்கப்படாத இப்படத்திற்கு முன் இவரது இயக்கத்தில் தற்போது பார்த்து பல்லுபடாமல் என்ற ஆபாச படம் திரைக்கு வர உள்ளது.
இவருடைய இரு படங்களின் தலைப்புகளும் படு சர்ச்சைகளை கிளப்பிய நிலையில் தற்போது இந்த தலைப்பும் விவாத பொருளாக மாறியுள்ளது.
IPL2024: மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டைகள் இழந்து 196 ரன்கள் எடுத்தனர். இதனால் லக்னோ அணி18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
லாவோஸ், கம்போடியா ஆகிய நாட்டிற்கு செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வேலை தேடி லாவோஸ் மற்றும் கம்போடியாவுக்குச் செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு…
சென்னை : என்னை ஊழல்வாதி என நிரூபித்தால் தூகிலுடுங்கள் என்று ஆவேசமாக பிரதமர் மோடி அவர்கள் பேசி இருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நாடெங்கும்…
சென்னை: டெல்லி மதுபான கொள்கை வழக்கிற்கான குற்றப்பத்திரிகையில் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த 2021 ஆம் ஆண்டு டெல்லியில் ஆளும் ஆம்…
சென்னை : பைக் பஞ்சர் ஆனால், அஜித் பைக்கை அந்த இடத்திலே நிறுத்திவிட்டு சென்றுவிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித்குமார் பொதுவாகவே பைக் மீது அதிகம்…
சென்னை: மின்சாரம் தாக்கி சுயநினைவை இழந்த சிறுவனைCநொடி பொழுதில் காப்பாற்றிய பெண் மருத்துவர் வீடியோ வைரலாகி வருகிறது. ஆந்திர மாநிலத்திலுள்ள விஜயவாடா நகரத்தில் அய்யப்பா நகரில் மின்சாரம்…