வழக்கமான ஐபிஎல் துவக்க விழாவை போல அல்லாமல் வருகின்ற ஐபிஎல் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான தொடக்க ஆட்டத்திற்கு முன்பு ராணுவ காலை நிகழ்ச்சி நாடா இருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மார்ச் 23ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் துவங்க இருக்கிறது.
இந்த போட்டியின் தொடக்க ஆட்டத்திற்கு இந்திய ஆயுதப்படைகளின் பிரதிநிதிகள் சிலர்அழைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் போட்டியில் பிசிசிஐ நிர்வாகிகள் குழுவின் 3 உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள்.
Champions Trophy : பாகிஸ்தானில் நடக்கவிருக்கும் சாம்பியன்ஸ் ட்ரோபியில் கலந்து கொள்ளும் இந்திய அணியின் போட்டிகளை எல்லாம் ஒரே மைதானத்தில் நடத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.…
Aranmanai 4 : சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 திரைப்படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு அயலான், கேப்டன்…
Election2024 : மக்களவை தேர்தலில் உ.பி மாநிலத்தில் ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட உள்ளார் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கடந்த…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…
அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…