இந்த முறை ஐபிஎல் துவக்க விழாவில் பிரமாண்ட இராணுவ கலைநிகழ்ச்சி: பிசிசிஐ அற்புதம்!!

  • புல்வாமா பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்திய ஆயுதப்படைகளின் நலனுக்காக 20 கோடி ரூபாயை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வழங்க முடிவு செய்தது.
  • பயங்கரவாத தாக்குதலின் போது 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர்

வழக்கமான ஐபிஎல் துவக்க விழாவை போல அல்லாமல் வருகின்ற ஐபிஎல் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான தொடக்க ஆட்டத்திற்கு முன்பு ராணுவ காலை நிகழ்ச்சி நாடா இருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மார்ச் 23ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் துவங்க இருக்கிறது.

இந்த போட்டியின் தொடக்க ஆட்டத்திற்கு இந்திய ஆயுதப்படைகளின் பிரதிநிதிகள் சிலர்அழைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் போட்டியில் பிசிசிஐ நிர்வாகிகள் குழுவின் 3 உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள்.

author avatar
Srimahath

Leave a Comment